Last Updated : 06 Oct, 2022 06:50 AM

 

Published : 06 Oct 2022 06:50 AM
Last Updated : 06 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
அலுவல் மொழி மேம்பாடு ஏன் அவசியம்?

இந்த ஆண்டு விடுதலை நாளின் பவள விழா ஆண்டு, தமிழக அரசுத் துறை ஒன்றுக்குப் பொன்விழா ஆண்டாகவும் அமைந்தது. அது தமிழ் வளர்ச்சித் துறை. கொண்டாட்டம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. எனினும் பொன்விழாவை நினைவில் நிறுத்தும் விதமாகக் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் துறையின் சார்பாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

‘தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்படும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். காட்சி ஊடகர்களுக்கு மொழிப் பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் அமைக்க நல்கைகள் வழங்கப்பட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்’ போன்றவை உள்ளிட்ட 17 அறிவிப்புகளோடு 18 ஆவதாக ஓர் அறிவிப்பையும் சேர்த்திருக்கலாம். அதற்கான அவசியமும் இருக்கிறது. தமிழ் ஆட்சி மொழியாகிவிட்டது. அலுவல் மொழியாகவும் வளர்ந்துவருகிறது. அந்த வளர்ச்சி போதுமானதாக இருக்கிறதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x