Published : 16 Sep 2022 10:15 AM
Last Updated : 16 Sep 2022 10:15 AM

ப்ரீமியம்
10 ஆண்டுகளில் தமிழ்நாடு

வரலாற்றைத் திருத்திய கீழடி: இந்திய வரலாற்றை முற்றிலும் மறுவாசிப்புக்கு உட்படுத்துவதற்கான கட்டாயத்தை மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைத் தமிழினத்தின் வரலாற்று எச்சங்கள் உருவாக்கின. வைகைக் கரையில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்தன.

தமிழக அகழாய்வுகளில் இதுவே மிகப்பெரிய அளவில் நடைபெற்ற ஒன்று. சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகளும் சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் அதிகளவில் இங்கு கிடைத்திருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x