Published : 04 Aug 2022 06:57 AM
Last Updated : 04 Aug 2022 06:57 AM

ப்ரீமியம்
குரங்கம்மையை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கிறோமா?

கரோனா தொற்றிலிருந்து இன்னமும் முழுமையாக மீண்டுவர முடியாத நிலையில், குரங்கம்மை பரவல் குறித்த அச்சம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. எனினும், மத்திய-மாநில அரசுகள் இது தொடர்பில் எடுத்துவரும் துரித நடவடிக்கைகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் அமைந்துள்ளன.

இந்தியாவில் இதுவரை 8 பேருக்குக் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 5 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற தகவலை நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x