Published : 03 Jul 2022 06:13 AM
Last Updated : 03 Jul 2022 06:13 AM
‘கல்வியும், இசை உள்ளிட்ட கலைகளும் ஒரு சாராருக்கே உரியவை’, ‘இசை தலைமுறை சார்ந்தது, வாழையடி வாழையாக வருவது’, ‘இசை என்பது ஒரு கொடுப்பினை; எல்லாருக்கும் அது வாய்க்காது’... இப்படியான பிரச்சாரங்களைப் பொய்யாக்கி தன் வாழ்நாளில் கல்வி, இசை, மருத்துவம், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஜோதிடம், விவசாயம், நெசவு இப்படிப் பல துறைகளையும் கற்றுத் தேர்ந்து, அவற்றில் நிபுணத்துவத்துடன் சாதனை படைத்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசைக்கு அவர் தந்திருக்கும் மகத்தான இசைக் கொடையான ‘கருணாமிர்த சாகர’த்தின் சாரத்தை, அவருடைய பன்முகத் திறமைகளை, நிகழ்த்திய சாதனைகளை ஆவணப்படம் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் கவிஞரும் இயக்குநருமான குட்டி ரேவதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT