Last Updated : 19 Jun, 2022 06:35 AM

 

Published : 19 Jun 2022 06:35 AM
Last Updated : 19 Jun 2022 06:35 AM

ப்ரீமியம்
உலகெலாம் விரிந்த தமிழ்!

புலம்பெயர்ந்து அயலகத்தில் வாழும் தமிழர்களைப் பற்றியும், அவர்களின் தமிழ்ப் படைப்புகளையும் பங்களிப்புகளைப் பற்றியும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் விரிவான அறிமுகம் இல்லை. 1980-களுக்குப் பிறகு, உள்நாட்டுப் போராட்டம் காரணமாக இலங்கைத் தமிழர்களும், கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். தமிழர்கள் வாழும் அந்தந்த நாடுகளில் ஆட்சி அதிகாரத்திலும் கல்வியிலும் மேம்பட்டு நிற்கின்றனர். தாயகத்துக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டால், தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் தெரிய வேண்டும் என்ற கவலையில், தமிழைப் பயிற்றுவிக்க அங்கு தொடங்கப்பட்ட தமிழ்ப் பள்ளிகள், இன்று புதிய வேகத்துடன் புதுப்புதுப் பாடத்திட்டங்களுடன் நடத்தப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x