Last Updated : 12 Jun, 2022 10:14 AM

 

Published : 12 Jun 2022 10:14 AM
Last Updated : 12 Jun 2022 10:14 AM

ப்ரீமியம்
வானவில் அரங்கம் | நம் கலாச்சாரப் பாதைகளை ஓவியமாக்க வேண்டும்!: ஓவியர் சுந்தர மூர்த்தி நேர்காணல்

உங்களுக்கு ஓவிய ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

எனக்குச் சொந்த ஊர் நன்னிலம். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றேன். எனது ஓவிய ஆசிரியர்கள் அல்போன்சா, வித்யாஷங்கர் ஸ்தபதி. எனது முதல்வர் சிற்பி தனபால். இவர்கள் எனக்கு அமைந்தது எனது கலைப் பாதையை நன்கு உருவாக்கம் செய்தது. என் ஊருக்கு அருகில் உள்ள மாப்பிள்ளை குப்பம் என்ற கிராமத்தில் சுடுமண் சிற்பங்கள் செய்வார்கள். அய்யனார், நாட்டார் உருவங்கள் (ஆண், பெண்) போன்றவற்றையும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காகச் சிற்பமும் செய்வார்கள். இதெல்லாம் எனது சிறு வயதில் நான் பார்த்து எனது மனதில் பதிந்தவை. கிராம ஜனங்கள், கிராம வழிபாடு, அங்குள்ள கால்நடைகள், அந்த இயற்கைச் சூழல் இவற்றிலெல்லாம் மனதைப் பறிகொடுத்து ஓவியங்களாக்குவேன். கல்லூரி முடித்ததும் ‘Handicrafts and Handlooms Export Promotion Council’ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x