Published : 07 Jun 2022 08:26 AM
Last Updated : 07 Jun 2022 08:26 AM

ப்ரீமியம்
தமிழகத்தில் சந்தை ஒப்பந்த சாகுபடி சட்டம் கொண்டு வரப்படுமா?

பி.ஆர்.பாண்டியன்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வேளாண் வளர்ச்சியில் தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு கொள்கை முடிவுகளை வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையை இரண்டு ஆண்டுகளாகத் தாக்கல்செய்துவருவதன் மூலம், வேளாண்மை என்பது நலிவடைந்த தொழில் என்கிற அச்சத்திலிருந்து விடுபட்டு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

நடப்பாண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரி முறையை அமல்படுத்தியுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, ஐவகை நிலங்களையும் உள்ளடக்கி மண்சார்ந்த பயிர்களைப் பருவ காலத்துக்கு ஏற்பப் பயிரிட்டு அதனை ஊக்கப்படுத்தவும், சந்தைப்படுத்துவதற்குமான வகையில் சிறப்பு மண்டலங்களையும் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறுதானியங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடிசெய்வதற்கு ஊக்கப்படுத்தும் வகையில், அவற்றுக்கான சிறப்பு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x