Published : 02 Jun 2022 07:01 AM
Last Updated : 02 Jun 2022 07:01 AM
உலகின் பழமையான ஜனநாயக நாடாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றைப் பெரும் சக்தியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமெரிக்காவில்தான் துப்பாக்கி ஏந்திய தனிநபர்களால் சுடப்பட்டுப் பலர் பலியாகும் கொடூர வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன.
கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் யுவால்டே சிறுநகரத்தின் தொடக்கப் பள்ளியில் புகுந்த 18 வயது இளைஞன் துப்பாக்கியால் சுட்டதில், 19 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்ட பிஞ்சுக் குழந்தைகளைக் காவு வாங்கி, உலகையே உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அமெரிக்கக் குடிமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமைக்கும் இதுபோன்ற கொடூர வன்முறை நிகழ்வுகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT