Published : 31 May 2022 07:37 AM
Last Updated : 31 May 2022 07:37 AM

ப்ரீமியம்
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி: அரசின் பெரும் பொறுப்பு!

கடந்த நிதியாண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் விளைநிலப் பரப்பையும் பாசனப் பரப்பையும் வேளாண் உற்பத்தியையும் பெருக்கும் தமிழக அரசின் செயல்திட்டத்தை எட்டுவதற்கு இத்திட்டம் பேருதவியாக அமையும். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையும், வேளாண் துறை தொடர்பிலான பல்வேறு திட்டங்களுக்கான தொடர் அறிவிப்புகளும் தற்போதைய திமுக அரசு வேளாண் துறையின் மீதும் விவசாயிகளின் மீதும் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x