Last Updated : 11 May, 2022 06:55 AM

 

Published : 11 May 2022 06:55 AM
Last Updated : 11 May 2022 06:55 AM

ப்ரீமியம்
நல விடுதிகள்: அவலம் தீர்க்கப் புறப்பட்ட அரசு!

ஒரு நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரை, அதே நாளிதழில் மீண்டும் ஒரு நடுப்பக்கக் கட்டுரையை எழுதத் தூண்டும் அளவுக்கு வினையூக்கியாகச் செயல்பட்டிருக்கிறது. ‘ஆதிதிராவிடர் நல விடுதிகள்: அவலம் தீர்க்குமா அரசு?’ என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் 25.02.22 அன்று நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாகப் பல கடிதங்கள் வந்தன. இத்துறை நடத்தும் பெண்கள் விடுதி மாணவிகள் கூட்டாக ஒரு கடிதம் எழுதினார்கள்.‌ உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், சாம்பார் வடிநீர்போல் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். ரேஷன் அரிசிக்குப் பதிலாக நல்ல அரிசிச் சோறு போட்டால் நல்லது என்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x