Published : 04 May 2022 07:35 AM
Last Updated : 04 May 2022 07:35 AM

ப்ரீமியம்
இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் இவர்கள் மாடு மேய்க்கணும்?

‘சுடர்’ நடராஜ்

ஆடு, மாடு மேய்த்தல், காடுகளுக்குச் சென்று புளியங்காய் அடித்தல், களாக்காய், இலந்தைக்காய் பறித்து விற்பது, சீமார் புல் அறுத்தல் இவைதான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே விளாங்கோம்பை வனக் கிராமத்தில் வசித்துவரும் ஊராளியினப் பழங்குடி மக்களின் பிரதானப் பணிகள். இப்பழங்குடி மக்களின் வாழ்வாதாரமே இவ்வாறான சொற்ப வனப் பொருட்கள் சேகரமும் ஆடு, மாடு மேய்த்தலுமேயாகும்.

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க அடர்ந்த யானைக்காடுதான் இந்த விளாங்கோம்பை வனக் கிராமம். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, சாலை வசதி உள்ளிட்டவை எட்டாக்கனி. 8 கி.மீ. நடந்து வந்தால்தான் ரேஷன் உள்ளிட்ட மளிகைப் பொருட்களையே வாங்க முடியும். இவ்வாறு இருக்கும் நிலையில், கல்வி குறித்துச் சிந்திப்பதெங்கே?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x