Published : 01 May 2022 07:55 AM
Last Updated : 01 May 2022 07:55 AM

ப்ரீமியம்
அரசற்ற அரசுதான் அற்புதங்களை விளைவிக்கும்!: ருட்கர் பிரெக்மன் நேர்காணல்

ஆசை, முகம்மது ரியாஸ்

ருட்கர் பிரெக்மன். ‘புதிய சிந்தனைகளைக் கொண்ட இளம் டச்சு மேதை’ என்று ‘தி கார்டியன்’ நாளிதழால் புகழப்பட்டவர். 33 வயதாகும் பிரெக்மனின் சமீபத்திய புத்தகமான ‘Humankind: A Hopeful History’ உலகெங்கும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. ‘மனிதகுலத்தை முற்றிலும் புதியதொரு கண்ணோட்டத்தில் பார்க்க இந்நூல் என்னைத் தூண்டியது’ என்று யுவால் நோவா ஹராரி இந்த நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் ஆய்வுகள், வரலாற்று நூல்கள் பலவும் மனிதர்களை அடிப்படையிலேயே சுயநலமானவர்கள், தீய இயல்பைக் கொண்டவர்கள் என்று கூறியிருக்கும் நிலையில் அந்தக் கருத்தாக்கங்களையெல்லாம் இந்தப் புத்தகத்தின் மூலம் ருட்கர் பிரெக்மன் தகர்த்து, மனித குலத்தைப் பற்றி நம்பிக்கையூட்டும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார். நவீன அரசுகள், பொருளாதாரம், நிறுவனங்கள், சிறை அமைப்புகள் போன்றவை இயங்குவதற்கான சிறந்த முன்மாதிரிகளையும் அவர் இந்த நூலில் முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ருட்கர் பிரெக்மனுடன் ஜூம் சந்திப்பு வழியாக நடத்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x