Published : 24 Apr 2022 05:55 AM
Last Updated : 24 Apr 2022 05:55 AM

ப்ரீமியம்
மாத நாவல்கள் மலினமானவையல்ல: காஞ்சனா ஜெயதிலகர் பேட்டி

மக்கள் அதிகம் விரும்பி வாசிக்கும் ஜனரஞ்சகமான எழுத்து ஏன் இரண்டாம்பட்சமாகவே அணுகப்படுகிறது?

திரைப்படங்களையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஜனரஞ்சகமான படங்கள்தான் அனைத்துத் தரப்பு மக்களிடமும் வரவேற்பு பெறும். பெரும்பாலானோருக்குப் பிடிக்கும் படங்களை மசாலாப் படங்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. அதுபோலத்தான் குடும்ப நாவல்களும். சொற்பமானவர்கள் வாசிப்பதாலேயே ஒன்று உயர்ந்தது என்று சொன்னால், அதிகமான மக்களை எளிதில் சென்றுசேரும் படைப்பு தகுதி குறைவானதா? தீவிர இலக்கியம், குடும்ப நாவல்கள் இவை இரண்டுமே வெவ்வேறானவை. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x