Published : 22 Apr 2022 06:48 AM
Last Updated : 22 Apr 2022 06:48 AM

ப்ரீமியம்
அலைக்கற்றை ஒதுக்கீடு: விலைக் குறைப்பும் விவாதங்களும்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), 5ஜி சேவை உள்ளிட்ட அலைக்கற்றைகள் ஒதுக்கீடு தொடர்பாக அண்மையில் வெளியிட்ட பரிந்துரைகள் முக்கிய விவாதமாக மாறியிருக்கின்றன. ட்ராய் ஏற்கெனவே முன்மொழிந்த அடிப்படை விலையிலிருந்து 35% முதல் 40% வரையிலும் தற்போது குறைத்துக்கொள்ள முன்வந்திருக்கிறது என்றபோதும் இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு அதிருப்தியையே தெரிவித்திருக்கிறது.

பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கியது இக்கூட்டமைப்பு. தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய தேவை 90% விலைக் குறைப்பே என்று இவ்வமைப்பு கோரியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x