Last Updated : 18 Apr, 2022 06:24 AM

 

Published : 18 Apr 2022 06:24 AM
Last Updated : 18 Apr 2022 06:24 AM

ப்ரீமியம்
சுதேசியச் சிந்தனையாளர் ஆதிசேசய்யா

இந்திய விடுதலையின் 75-ம் ஆண்டைக் கொண்டாடிவரும் இச்சூழலில் கல்வி, தொழில், வணிகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற எல்லாத் துறைகளிலும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களை முன்னிறுத்திவிட்டோம். விடுதலைக்கு முன் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்ட உள்ளூர் தொழில் வளங்களை மீட்டெடுப்பதற்கு, சுதேசிக் கப்பல் விட்ட வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில், சுதேசியத்தை மீள்கட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாநிலங்கள் இருக்கின்றன.

விடுதலை பெற்ற இந்தியாவின் தொழிற்பெருக்கம் மற்றும் வறுமை ஒழிப்புக்காக 1950-களில் யுனெஸ்கோ உதவிசெய்ய முன்வந்தது. இதனை யுனெஸ்கோவின் பிரதிநிதியாக ஆதிசேசய்யா அப்போதைய பிரதமர் நேருவிடம் தெரிவித்தார். “எங்கள் நாட்டில் 40 கோடி இதயங்கள் உள்ளன. இந்த மனித வளத்தைக் கொண்டு எங்களுக்குத் தேவையான சாலைகள், ரயில்வே நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வீடுகள் போன்றவற்றை நாங்களே கட்டமைத்துக்கொள்கிறோம். யுனெஸ்கோவிடம் நாங்கள் எதிர்பார்ப்பது கல்விக்கான உதவியை மட்டும்தான். அதனை யுனெஸ்கோ எங்களுக்கு வழங்கினால் போதும்” என்று நேரு சொன்னதாக ஆதிசேசய்யா குறிப்பிடுகிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x