Published : 13 Apr 2022 06:39 AM
Last Updated : 13 Apr 2022 06:39 AM

ப்ரீமியம்
அணைகள் பாதுகாப்புச் சட்டம்: தமிழகம் விழித்தெழுமா?

பி.ஆர்.பாண்டியன்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டம் 2022-ஐ, தமிழ்நாடு அரசு விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடியும் தேவையும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக்கொள்வதிலும், நதி நீர் யாருக்குச் சொந்தம் என்ற உரிமைக்குமான போராட்டங்கள் தொடர்கின்றன!

மேட்டூர் அணை தமிழ்நாட்டு எல்லைக்கு அருகே, தமிழ்நாட்டு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காவிரி நீர் புறப்படும் இடம் கர்நாடகத்தின் குடகுவாக இருந்தாலும், பெரும் பகுதியான நீர்ப்பிடிப்புப் பகுதிகள் கேரள எல்லைகளில் இருக்கின்றன. காவிரி, கர்நாடகத்தின் வழியே சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து, தமிழ்நாட்டு எல்லையை அடைகிறது. தமிழ்நாட்டின் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் நிலை உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x