Published : 12 Apr 2022 06:05 AM
Last Updated : 12 Apr 2022 06:05 AM

ப்ரீமியம்
இலங்கையிலிருந்து தப்பிச்செல்லும் ராஜபக்சவின் உறவுகள்

எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றும்போதெல்லாம், அவரது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிரதான பதவிகளை வழங்கிவந்ததுதான் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த வாரம் கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பசில், சமல், நாமல் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியானது, ராஜபக்ச குடும்பம் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதி முழுவதும் அவர்கள் செய்ததாகக் கருதப்படும் ஊழல்களினதும் முறைகேடுகளினதும் விளைவாகும் என்பது மக்களின் ஏகோபித்த கருத்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x