Published : 22 Apr 2016 11:20 AM
Last Updated : 22 Apr 2016 11:20 AM

இன்னும் என்னென்ன நடக்குமோ?

மற்றெந்தத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்குத் தான் எப்படியாவது முதலமைச்சராகிவிட வேண்டும் என்ற வேட்கை பல அரசியல்வாதிகளிடம் இருப்பதை இந்தத் தேர்தலில் காண முடிகிறது. இந்த அவல நிலையை ‘வறுக்கும் வெயில்.. படுத்தும் பிரச்சாரம்’ கட்டுரை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே விஜயகாந்த் பேசுகிறார்.

இவர் முதலமைச்சரானால், எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. சீமானின் பேச்சைப் பற்றிய விமர்சனத்தைப் படித்து நன்றாகச் சிரிப்புவந்தது. தமிழகத்தில் இன்னும் என்னென்ன கூத்து நடக்கப்போகிறதோ?

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x