Published : 02 Dec 2015 03:05 PM
Last Updated : 02 Dec 2015 03:05 PM

காஷ்மீரின் தனிப்பாதை

‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் உறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற கட்டுரையைப் படித்தேன். இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏதாவது ஒருவிதத்தில் நாட்டின் சுக துக்கங்களில் பங்களிப்பு செய்யும்போது, காஷ்மீர் மட்டும் ஏன் தனிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

காஷ்மீர் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், தீர்வுகளைத் திணிப்பதால் மட்டும் பிரச்சினை விடிந்துவிடும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம். பிடிவாதங்களைவிட்டுவிட்டு, இருதரப்பினரும் ஒருமுகத்துடன் தீர்வுகாண முற்பட்டால், வளமான காஷ்மீரைக் காணலாம் என்பது உறுதி.

- ஜீவன், கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x