Published : 12 Dec 2015 10:24 AM
Last Updated : 12 Dec 2015 10:24 AM

சுயநலம் வேண்டாமே

‘ஒரே கவனம் மக்கள் மீது இருக்கட்டும்’ தலையங்கம் இன்றைய சூழலை வேதனையுடன் பதிவுசெய்துள்ளது. சிறுமதி கொண்ட அரசியல்வாதிகள், விஷமிகள், நெருக்கடியான இந்த நேரத்திலும் சுயநலன், சொந்த விளம்பரத்துக்காகச் செய்யும் செயல்கள், புண்பட்ட மக்களை வேல் கொண்டு குத்துவதற்கு ஒப்பாகும். ஆட்சியாளர்கள், செய்ய வேண்டியதைச் செய்து விமர்சனங்களில் இருந்து தப்பலாமே.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x