Published : 17 Dec 2015 10:53 AM
Last Updated : 17 Dec 2015 10:53 AM

சமூகக் குற்றம்

கிராமப்புறங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலையில், நகர்ப்புறங்களில் சர்வசாதாரணமாக ஒரு தனி நபர் 100 லிட்டர் தண்ணீர் கழிப்பறைகளில் செலவிடுவது என்பது சமூகக் குற்றமாகவே கருத வேண்டும்.

இந்தக் குறையைச் சுட்டிக் காட்டி உணரவைத்ததற்கு நன்றி. குடிக்கவே காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கும் நகர்ப்புறங்களில் இது உணரப்பட வேண்டும். மாற்றத்துக்கான தூண்டுகோலாக அமைந்துள்ள கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

- மு. செல்வராஜ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x