Published : 06 Oct 2015 10:17 AM
Last Updated : 06 Oct 2015 10:17 AM
காந்தியைப் பற்றிய வெகு மக்கள் அறிந்திராத தகவல்களை வெளிக்கொணர்ந்திருக்கிறார் கட்டுரையாளர். எதிரிகளாக யாரையும் காந்தி கருதியதில்லை. மாற்றுத் தரப்பினராகவே எடுத்துக்கொண்ட விதம், காந்தியை மகாத்மாவாக மாற்றிய புள்ளிகளில் முக்கியமானதாகப்படுகிறது. மாற்றுக் கருத்தாளர்கள் படுகொலை செய்யப்படும் வேளையில், மகாத்மாவின் கருத்துகளும், இதுபோன்ற கட்டுரைகளும் எல்லோரையும் சென்றடைய வேண்டும்.
- வி. ஞானசேகர், புதுச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT