Published : 05 Oct 2015 10:43 AM
Last Updated : 05 Oct 2015 10:43 AM

எவரும் தயாராக இல்லை

வரலாற்றாசிரியர் ரொமீலா தாப்பர் பேட்டியில் ‘இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல’ என்று மிக நுட்பமாக விளக்கம் அளித்திருந்தார்.

ஆனால், நிகழ்காலத்தில் மதச்சார்பின்மைக்குச் சவாலாக இருக்கும் இந்துத்துவம்தான் இந்து மதமே என்பதுபோலப் பரப்பப்படுகிறது. மதச்சார்பின்மை எனும்போது இந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், முஸ்லிம்களாகட்டும் எவரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

இந்த விஷயத்தில் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

- க. பாலகிருஷ்ணன்,தாமரைப்பாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x