Published : 26 Oct 2015 12:26 PM
Last Updated : 26 Oct 2015 12:26 PM

எது முக்கியம்?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஊடகங்கள் அளித்த அதீத கவனம் என்பது ஊடக வன்முறை என 'காண்டாமிருகங்கள் ஆகிறோம்!' கட்டுரையில் மிகச் சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முக்கியமான அரசியல், சமூக நிகழ்வுகளின்போது அவை தொடர்பாக சிறப்பாகச் செய்தி வெளியிட்டவைதான் நமது ஊடகங்கள். ஆனாலும், சுமை தூக்குவோர், சலவைத் தொழிலாளர், முடி திருத்துவோர், இன்னபிற அமைப்புசாராத் தொழிலாளர் சங்கங்களின் பிரச்சினைகள் எதையும் ஏறெடுத்தும் பார்க்காத ஊடகங்கள் பல, நடிகர் சங்கத் தேர்தல் சம்பந்தமான செய்திகளுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் அளித்தது விமர்சனத்துக்குரியதுதான்.

- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x