Published : 03 Sep 2015 10:46 AM
Last Updated : 03 Sep 2015 10:46 AM

‘ஸ்மார்ட்’ நடவடிக்கையா இது?

தமிழகத்தின் 12 நகரங்கள் உட்பட 98 நகரங்களை ஸ்மார்ட் நகரத் திட்டத்துக்காகத் தேர்வுசெய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

ஆனால், அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தாமல், அலங்காரத் துக்கான விஷயங்களில் அரசு கவனம் செலுத்துவதாகவே தெரிகிறது.

கிராமங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்துவது, அடிப்படைக் கட்டமைப்பைச் சீர்செய்வது, போன்ற பணிகளை நகரங்களிலும் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளைத்தான் அரசு முதலில் எடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துவிட்ட பின்னர் ஸ்மார்ட் நகரத் திட்டத்தை அரசு மேற்கொண்டால் பாராட்டலாம்.

- எம்.சி.எஸ். ராஜாராமன், சீர்காழி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x