Published : 08 Sep 2015 11:21 AM
Last Updated : 08 Sep 2015 11:21 AM

மாணவர்களுக்கு நண்பர்களா?

‘கைபேசிக் கல்வி நண்பன்’ என்ற பெயரில் மத்தியப் பிரதேசம் தன் மாநில ஆசிரியர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சிதான் எனப் பாராட்டினாலும் முதலில் நம் கல்விக்கூடங்கள் மாணவர்களுக்கு நண்பர்களாக மாறியுள்ளதா எனும் கேள்விதான் முதலில் எழுகிறது.

- ராகேஷ்,கரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x