Last Updated : 20 Jul, 2015 09:38 AM

 

Published : 20 Jul 2015 09:38 AM
Last Updated : 20 Jul 2015 09:38 AM

கதம்பம்: தலைக்கு மேலே இருக்கிறவன் எல்லாம் பார்த்துக்குவானா?

ஏற்கெனவே 1989, 2007 ஆகிய ஆண்டுகளில் ஹெல்மெட் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் பெண்கள், குழந்தைகள் கட்டாயம் அணியத் தேவையில்லை எனப் பின்னர் அந்த சட்டம் தளர்த்தப்பட்டது. இம்முறை ஜூலை 1 முதல் கட்டாயம் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்னும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சூழலில் ஹெல்மெட் அணிவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகப் பெண்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x