Published : 14 Jul 2015 10:38 AM
Last Updated : 14 Jul 2015 10:38 AM
மதுவின் கொடுமையைத் தமிழக மக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்துவரும் நிலையில் விழுப்புரம், திருவண்ணமலை பகுதிகளில் நான்கு வயதுச் சிறுவர்களுக்கு மது கொடுத்துக் கொடுமைப்படுத்தும் மது அரக்கர்களை என்ன சொல்வது?
அதே போல் தமிழ்நாட்டில் ஏழரைக் கோடி மக்கள்தொகையில் ரூ.26,000 கோடிக்கு மது விற்பனையாகிறது என்பது எவ்வளவு வேதனையான செய்தி.
தமிழக அரசு வருமானத்துக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்வதுடன் மதுவின் தீமைகளால் ஏற்படும் பல்வேறு இன்னல்களைக் கருத்தில்கொண்டு மதுவைத் தடை செய்ய வேண்டும்.
டி. விஜயானந்த் சிதம்பரம், தர்மபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT