Published : 24 Jul 2015 11:00 AM
Last Updated : 24 Jul 2015 11:00 AM

இசையால் என்றும் வாழ்பவர்

பாமர மக்களைக் கவரும் விதத்தில் திரையிசைப் பாடல்களை அளித்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தாலாட்டு, பக்தி, காதல், நையாண்டி, சோகம், வஞ்சம் இப்படி அனைத்து உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் திரையிசையில் கொடுத்தவர்.

இந்து டாக்கீஸ் இணைப்பில் அவர் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் முத்தான மூன்று கட்டுரைகள் எழுதப்பட்டன. அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம்

என்றும் உயிர் வாழும் இசை மேதைக்கு அஞ்சலி செலுத்திய விதம் போற்றத்தக்கது.

- ரேவதிப்ரியன், ஈரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x