Published : 20 May 2015 10:33 AM
Last Updated : 20 May 2015 10:33 AM

பெண் கல்வியின் அவசியம்

ஜார்க்கண்ட் முதல்வரைச் சந்தித்துத் தன்னுடைய திருமணத்தை நிறுத்திய மாணவியின் செய்தி படித்தேன்.

பெண் கல்வி முக்கியத்துவம் பெறாததுதான் இதுபோன்ற கொடுமைகளுக்குக் காரணம். பெண் கல்வி விகிதத்தை அதிகரித்தால் இந்தக் கொடுமை நிச்சயம் குறையும்.

ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x