Published : 04 Mar 2015 10:23 AM
Last Updated : 04 Mar 2015 10:23 AM

கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை

எதை எழுதினாலும் அதைச் சுவாரஸ்யமாக எழுதும் இயல்புடைய ராமகிருஷ்ணன், ‘வீடில்லாப் புத்தகங்கள்’ என்ற தலைப்பில், வாழ்க்கைத் துணை என்ற கட்டுரையை மிகவும் சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

கி.ரா-வின் மனைவி கணவதி அம்மாள், நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டதும், குழந்தைகளை வளர்க்கப் போராடியதும் மறக்க இயலாதது.

கி.ரா-வின் திருமண வாழ்க்கை, இன்றைய இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை. புத்தகங்களை மட்டுமல்ல; வாழ்க்கையின் இனிய நினைவுகளையும் பதிவுசெய்து வாசிக்க வைக்கும் ராமகிருஷ்ணனின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.

- பி. கிருஷ்ணன்ஜீவன்,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x