Published : 20 Mar 2015 02:43 PM
Last Updated : 20 Mar 2015 02:43 PM

அந்த நாள் ஞாபகம்

சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் அளித்துவரும் சந்திரசேகரன் - கீதா தம்பதியினரை நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது. சிட்டுக்குருவி கண்களில் தென்படாதா என ஏங்கித் தவிக்கும்போது, தங்கியிருக்கும் அறைக்கு அருகில் ஒன்றிரண்டு பறந்து வந்து கானம் பாடுமே… அடடா! பள்ளிப் பருவத்தில் நண்பனின் வீட்டில் கூடுகட்டி வாழும் அதன் வாழ்க்கையைப் பார்த்து அனுபவித்தது நினைவுக்குவருகிறது.

- கி. ரெங்கராஜன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x