Published : 31 Mar 2015 10:52 AM
Last Updated : 31 Mar 2015 10:52 AM

வண்ண உலகம்

சிறு வயதிலேயே காய்ச்சலில் பீடிக்கப்பட்டுப் பார்வையை இழந்த ஜான் பிராம்ப்லிட், தளராமல் மிகச் சிறந்த ஓவியங்களை வரைந்து வருகிறார். பார்வையைப் பறிகொடுத்து திக்கற்று நின்றவருக்கு திடீரென உதித்த ஞானோதயத் தோன்றலில் உதித்தது ஓவியம்.

பார்வை பறிபோனாலும் இவரது ஓவியங்கள் காண்போரின் கண்ணைப் பறிக்கும் விதத்தில் அற்புதமாக இருக்கிறது. பல்வேறு விருதுகளை குவித்துள்ள ஜானின் தீவிர முயற்சி, மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் ஊக்கமாக அமையும்.

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x