Published : 06 Mar 2015 11:01 AM
Last Updated : 06 Mar 2015 11:01 AM

வீட்டிலிருந்து தொடங்குவோம்

டெல்லி மருத்துவ மாணவியைப் பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி கூறியிருக்கும் கருத்துகள் அதிர்ச்சியளிக்கின்றன.

அதைவிட அதிர்ச்சி தரும் விஷயம் வழக்கறிஞர் கூறிய கருத்துக்கள்தான். நாகரிகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்டாலும் சிந்தனையில் வீழ்ச்சியே தெரிகிறது.

பெண்கள்குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும்.

ஆண்கள் என்றால் பெண்களைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் அடியோடு அகற்றப்பட வேண்டும்.

- ரா.பொன்முத்தையா,தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x