Published : 27 Feb 2015 10:31 AM
Last Updated : 27 Feb 2015 10:31 AM

புரிதலும் கண்ணியமும்

சுதந்திரமான, ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தைக் கண்டிப்பாக அனுமதித்தேயாக வேண்டும்.

ஆனால், நாட்டு மக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிய புரிதலையும் அதனைக் கண்ணியமாக வெளிப்படுத்தும் விதத்தையும் அதனால் பாதிக்கப்படுபவர்களைப் பக்குவப்பட்டவர்களாக மாற்றும் வித்தையையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் கருத்துச் சுதந்திரம் பன்மைச் சமூகத்தில் வாழும் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.

- கேப்டன் யாசீன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x