Published : 24 Feb 2015 10:44 AM
Last Updated : 24 Feb 2015 10:44 AM

ஆசிரியர் பணியில் ‘தி இந்து’

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது ‘தி இந்து’வில் இதுகுறித்து வெளியான கட்டுரை, மாணவிகளால் படித்துக் காண்பிக்கப்பட்டது. மாணவ-மாணவிகளின் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இது போன்ற தினங்களைப் பள்ளியில் கொண்டாட ‘தி இந்து’ நாளிதழ் செய்திகள் மிகவும் உதவியாக உள்ளன.

- வி. மோகன், தமிழாசிரியர்,மாணிக்கமங்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x