Published : 17 Feb 2015 10:53 AM
Last Updated : 17 Feb 2015 10:53 AM

காதல் கசப்பதேன்

காதல் என்பது உயிரின் தேடல். இந்த உயிர்த் தேடலே சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் சாதி, மத பேதங்களை வேரறுக்கிறது.

ஆனால் சாதி, மத பேதங்களை வளர்த்தெடுக்கும் பிரிவினருக்குக் காதல் என்றுமே கசக்கத்தான் செய்யும். அதனால்தான் கவுரவக் கொலைகள் உள்ளிட்ட வன்முறைகள் நமது காலத்திலும் அரங்கேறுகின்றன. கலாச்சாரக் காவலர்களின் ஒரே நோக்கம் விளம்பரம்தான். இத்தகைய விலையில்லா விளம்பரங்களால் ஆக்கபூர்வமாக எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை.

- ஜோ. எஸ். நாதன்,கீழக்கரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x