Published : 21 Jan 2015 10:46 AM
Last Updated : 21 Jan 2015 10:46 AM

திருக்குறள் போதகர்

தமிழக அரசிடமிருந்து ‘திருவள்ளுவர் விருது’ பெறத் தகுதியானவர் இந்தப் படிக்காத மேதை தங்கவேலனாருக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். அது மட்டுமல்ல, தனது டீக்கடை வியாபாரத்தின் இடையிலும், திருக்குறளின் பெருமையைச் சமூகத்துக்கு உணர்த்தும் திருக்குறள் போதகர் இவர்.

- பி. நடராஜன்,மேட்டூர்அணை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x