Published : 31 Jan 2015 10:46 AM
Last Updated : 31 Jan 2015 10:46 AM

எப்படி சாத்தியம்?

செக்கோவ் பற்றிய தகவல் தொகுப்பில் ‘இலக்கிய உத்தியிலும் வடிவமைப்பிலும் செக்கோவை மிஞ்சக்கூடியவர்கள் யாருமே இல்லை’ என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலம் கி.பி 16-ம் நூற்றாண்டு, செக்கோவ் வாழ்ந்த காலமோ கி.பி 19-ம் நூற்றாண்டாக இருக்கும்போது செக்கோவைப் பற்றி ஷேக்ஸ்பியர் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?

- ந. குமார்,திருவாரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x