Published : 25 Jul 2016 01:02 PM
Last Updated : 25 Jul 2016 01:02 PM

தன்மான இழுக்கு

பசுவைக் காரணம் காட்டி இஸ்லாமியர்களையும் தலித்துகளையும் தாக்குவது மனிதத் தன்மையற்ற செயல் என்பதையே 'பசுவின் பெயரால் வன்முறைப் போக்கு!' தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.

மாட்டின் சிறுநீருக்குக் கொடுக்கும் சிறு மரியாதையைக் கூட தலித்துகளுக்குக் கொடுக்காதபோது, பாஜக தலைவர்கள் தலித்துகளின் வீடுகளில் உணவு சாப்பிடுவதெல்லாம் நாடகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தலித்துகளைத் தலையில் வைத்துக் கொண்டாடாவிட்டாலும் அவர்களின் தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படாமல் காப்பது ஆட்சியாளர்களின் கடமை அல்லவா?

- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x