Published : 08 Aug 2016 01:30 PM
Last Updated : 08 Aug 2016 01:30 PM

சசிபெருமாளின் நினைவு தினம்

மது ஒழிப்பு சாத்தியமில்லை என சட்டப்பேரவையில் அறிவித்த அதே அரசை, 500 மதுபானக் கடைகளை மூட வைக்கக் காரணமாக இருந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். அவரது நினைவு தினம் குறித்து ‘தி இந்து’கட்டுரை வெளியிட்டு நினைவுகூர்ந்தது பாராட்டத்தக்கது.

- மு.அருள்மொழி செல்வன், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x