Published : 06 Jun 2016 12:28 PM
Last Updated : 06 Jun 2016 12:28 PM

சிந்தித்துச் செயல்பட வேண்டும்

லக்னோவில் நடந்த, ‘வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்: சிகிச்சையின்றி 16 நோயாளிகள் உயிரிழப்பு’ செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். உயிர்களைக் காக்க வேண்டிய மருத்துவர்களே இப்படிச் செய்வது எத்தனை அநியாயம்? எதிர்ப்பைத் தெரிவிக்க இவர்களுக்கு வேறு வழியில்லையா? பணியாற்ற ஆரம்பிக்கும்போது, தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி அவ்வளவுதானா? மருத்துவத் துறைகளில் பணியாற்றுகிறவர்கள் இனியாவது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x