Published : 05 Aug 2016 03:53 PM
Last Updated : 05 Aug 2016 03:53 PM

பொறுப்புள்ள கட்டுரை

புதுமடம் ஜாபர் அலி எழுதிய 'பொது அடையாளத்தை இழக்கலாமா முஸ்லிம்கள்?' என்ற கட்டுரை மிகுந்த பொறுப்புணர்வோடும், நிதானத்தோடும், முதிர்ச்சியோடும் எழுதப்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும் மதம், இனம் என்ற சிமிழுக்குள் தொடர்ந்து தங்களை அடைத்துக்கொண்டால், அதனால் நன்மைகள் ஏற்படாது என்பதைப் புரியவைக்கும் வகையில் கட்டுரையாளர் எழுதியிருப்பது நன்று.

- சா.சாந்தி, மன்னார்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x