Published : 20 Aug 2014 01:19 PM
Last Updated : 20 Aug 2014 01:19 PM

பெற்றோரும் காரணம்

குழந்தைகளுடன் பொழுது போக்குவதற்கு நேரம் ஒதுக்காத பெற்றோர்; குழந்தைகள் நம்மிடம் ஆசையாகப் பேச விரும்பி வரும்போது அதை அலட்சியம் செய்யும் பெற்றோர்; அவர்களுடைய கேள்விகளைக் கேலி செய்யும் பெற்றோர் - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

குழந்தைகளின் அனைத்துவிதமான மென்மைகளும் சமூகத்தில் கசக்கி எறியப்படக் காரணம், பெரியோரும் பெற்றோரும் மட்டுமே. பூங்கொத்து காலால் மிதிபடும்போது கண்ணீர் விட்டால் மட்டும் தீருமா?

- விஜயலக்ஷ்மி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x