இளைஞர்களே உருவாக்கும் ‘வானம்' - இதழ் அறிமுகம்

இளைஞர்களே உருவாக்கும் ‘வானம்' - இதழ் அறிமுகம்
Updated on
1 min read

இன்​றைய இளைஞர்​கள் வாசிப்​பது குறைந்​து​விட்​டது உண்​மை​தான். அதே​நேரம் திருச்​சி​யைச் சேர்ந்த வானம் கலை இலக்​கிய மன்​றம் கல்​லூரி, பள்ளி மாணவர்​களை வாசிக்​க​வும் எழுத​வும் ஊக்​குவிக்​கிறது.

இதற்​காக எழுத்​துப் பயிலரங்​கு​களை ஒருங்​கிணைக்​கிறது. மாணவ எழுத்​தாளர்​களின் படைப்​பு​களை வெளி​யிடு​வதற்​காகவே ‘வானம்’ என்​கிற காலாண்டு இதழை நடத்​திவரு​கிறது. திருச்​சி​யைச் சேர்ந்த கல்​லூரி மாணவர்​கள் இணைந்து இந்த இதழைக் கொண்​டு​வரு​கிறார்​கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in