உப்பளத்தில் பிறந்த கதை

உப்பளத்தில் பிறந்த கதை
Updated on
1 min read

பல விளைபொருள்​களுக்​குப் பின்​னணி​யில் இருக்​கும் பேருழைப்பு பொதுச்​சமூகத்​தால் உணரப்​ப​டாத வாடிக்​கைக்கு உப்​பும் விதி​விலக்கு அல்ல. உப்​பளத் தொழிலா​ளர்​களின் போராட்​டம் மிகுந்த வாழ்க்​கையை நெய்​தலைக் கடந்​து, மற்ற நிலத்து மக்​களுக்​கும் கொண்டு செல்ல விழைகிறது, ‘உப்​பளத்​தான்’.

உப்​பளத் தொழிலா​ளி​யாகப் பணிபுரிந்த ஒரு​வ​ரால் எழுதப்​பட்​டுள்​ளது இந்​தப் புதினத்​துக்கு நம்​பகத்​தன்​மையை அளிக்​கிறது.

மிகை உணர்ச்​சியை நாடாத, தனது குரலைத் தணித்​துக்​கொண்டு கதை​மாந்​தர்​களை மட்​டும் உரக்​கப் பேச வைக்​கிற, வேதனை​களுக்கு இடையே மலர்ச்​சிகளுக்​கும் குறை​யில்​லாத வாழ்க்​கை​யின் இயல்பை மறைக்​காத கதைகூறல் வாசகர்​களைப் புதினத்​தோடு எளி​தில் ஒன்​றச் செய்து விடு​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in