திண்ணை: அரவிந்தன் நினைவேந்தல்

திண்ணை: அரவிந்தன் நினைவேந்தல்
Updated on
1 min read

காலச்சுவடு சார்பில் பத்திரிகையாளர் ‘அரவிந்தன் நினைவேந்தல்' நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற உள்ளது. அரவிந்தனுடன் இணைந்து பயணித்த பலர், இந்நிகழ்வில் புகழஞ்சலி செலுத்துகின்றனர்.

விந்தன் விருது விழா: சீர் வாசகர் வட்டம் சார்பில், 'விந்தன் விருது விழா' இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு, சென்னை, மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சீர் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் தம்பி அறிமுக உரை நிகழ்த்துகிறார். 'விந்தன் கதைகள்' மக்கள் பதிப்பு நூலை எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிடுகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in