களஞ்சியத்தில் எடுத்த ஒரு பிடி | நூல் நயம்

களஞ்சியத்தில் எடுத்த ஒரு பிடி | நூல் நயம்
Updated on
1 min read

நாவல் என்ற சொல் ‘நாவல்​லா’ என்​னும் இத்​தாலியச் சொல்​லிலிருந்து உருப்​பெற்​றது. புனைகதைகள் என்ற உள்​ளடக்​கத்​துள் அடங்​கும் இந்​நாவல்​களை இலக்​கிய வடி​வாக ஏற்​றுக்​கொள்​கின்ற போக்​கானது சமீப காலத்​தில் தோன்​றியது. மேலை நாடு​களி​லும் ஒரு நூறாண்​டு​களாகத்​தான் நாவலுக்கு இலக்​கிய தன்மை கிடைத்​திருக்​கிறது.

இந்​தி​யா​வில் குறிப்​பாகத் தமிழ்​நாட்​டில் நாவலுக்​கான இலக்​கிய மதிப்பு 1950களுக்​குப் பின்​னர்​தான் எழுச்சி பெற்​றிருக்​கின்​றன. நாவல் இலக்​கிய உரு​வாக்​கத்​தின் முன்​னோடி நாடாக ஐரோப்​பா​ திகழ்​கி​றது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in