உணர்வோடு ஒட்டிவரும் ஊர் | நூல் நயம்

உணர்வோடு ஒட்டிவரும் ஊர் | நூல் நயம்
Updated on
1 min read

ஒவ்​வொரு​வருக்​கும் அவர​வர் பிறந்து வளர்ந்த ஊரைப்​ பற்​றிய பெரு​மிதம் இருக்​கும். அதனை வெறுமனே வாய் வார்த்​தையோடு நிறுத்​தி​வி​டா​மல், முகநூலில் 400-க்​கும் மேற்​பட்ட குறிப்​பு​களாக எழு​திய சேலத்​தில் பிறந்த ஈசன் டி.எழில் ​விழியனின் தேர்ந்தெடுக்​கப்​பட்ட 177 குறிப்​பு​களின் தொகுப்பே இந்​நூல்.

இந்​தி​யா​விலேயே முதன்​முதலாக உரு​வான மாவட்​டம் சேலம் என்​பதும், சேலம் மாடர்ன் தியேட்​டர்ஸ் மூலம் தமிழக முதல்​வர்​கள் நால்​வர் உரு​வா​னார்​கள் என்​பதும், மலைகளின் அரசன் எனப்​படும் ஏற்​காடு, இரும்​புக் களஞ்​சி​யம் கஞ்​சமலை, ஸ்டீல் பர்​னிச்​சர்​களின் தாய்​வீடு என பல பெரு​மை​களை​யுடையது சேலம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in