தலைவர்கள் உருவாகும் பாதை

தலைவர்கள் உருவாகும் பாதை
Updated on
1 min read

‘தலை​வர்​கள் பிறப்​ப​தில்​லை; உரு​வாக்​கப்​படு​கிறார்கள்’ என்​பது பிரபல​மான பொன்​மொழி. ‘பு​திய பாதை புதிய தலை​மை’ நூலில், தலை​வர் என்​பவர் ஓர் அரசி​யல் கட்​சி​யையோ பெரிய அமைப்​பையோ வழிநடத்​துபவர் மட்​டுமல்ல; குடும்​பம், பள்​ளி, கிராமம், அலு​வல​கம் என எந்​தச் சூழலிலும் உலகைச் சிறப்​படையச் செய்ய முனை​யும் ஒவ்​வொரு​வருமே தலை​வர்​தான் என்​கிறார் நூலாசிரியர் க.பழனித்​துரை.

நான்கு கட்​டுரைகளின் தொகுப்​பாக அமைந்​துள்ள இந்த நூலில், புத்​தகத்​தின் தொடக்​கத்​தில் இடம்​பெற்​றுள்ள பொருளடக்​கம், அந்​தப் பகு​தி​யில் விவா​திக்​கப்​படும் கருத்​துகளைச் சுருக்​க​மாக அறி​முகப்​படுத்தி இருப்​ப​தால் படிப்​ப​தற்கு எளிமை​யாக இருக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in